➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் இருந்து பூமியின் நிழற்படங்களை கேட்டுள்ளனர்
தமிழகத்தை சேர்ந்த சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் பூமியின் மிக நுடப்பமான புகைப்படங்களை கேட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை புவி அறிவியல், பூகோளம் சம்பந்தமான நிகழ்வுகள் முதலியவற்றுக்கு பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
விண்வெளி சம்மந்தமான கண்காட்சி நடைபெற இருப்பதால் அந்தப் பள்ளியின் மாணவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திடம், அங்கிருந்து எடுக்கப்பட்ட பூமியின் பல்வேறு கோண புகைப்படங்களை கேட்டுள்ளனர்.
இந்த கண்காட்சி மிகவும் நுட்பமாகவும் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment