மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 14 April 2018

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாடிய தமிழக மாணவர்கள்!


      ➠❄கணினி கல்வியின் புதுமை❄➠



தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் இருந்து பூமியின் நிழற்படங்களை கேட்டுள்ளனர்

தமிழகத்தை சேர்ந்த சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் பூமியின் மிக நுடப்பமான புகைப்படங்களை கேட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை புவி அறிவியல், பூகோளம் சம்பந்தமான நிகழ்வுகள் முதலியவற்றுக்கு பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விண்வெளி சம்மந்தமான கண்காட்சி நடைபெற இருப்பதால் அந்தப் பள்ளியின் மாணவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திடம், அங்கிருந்து எடுக்கப்பட்ட பூமியின் பல்வேறு கோண புகைப்படங்களை கேட்டுள்ளனர்.

இந்த கண்காட்சி மிகவும் நுட்பமாகவும் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

POPULAR POSTS