மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 14 April 2018

இனி தனியார் பள்ளிகளுக்கு டாடா! பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு கணினி வழங்கி மாணவர் சேர்க்கை.!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

திருத்தணி: அரசு பள்ளிக்கு பீரோ, கணினி மற்றும் 20 வகையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து, 14 பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.திருத்தணி ஒன்றியம், பாகவதாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஊர்வலம் மற்றும் பேரணி நடந்தது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஞானசேகரன், திருத்தணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாபு, மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.கல்வி அதிகாரிகள் முன்னிலையில், நேற்று, 14 மாணவ -- மாணவியர், வரும் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டனர்.மாணவர்களின் பெற்றோர் பீரோ, கணினி, பிரின்டர், நாற்காலிகள், மேஜை, கடிகாரம் உட்பட, 20 வகையான பொருட்களை, சீர்வரிசையாக பள்ளிக்கு அளித்தனர்.ஆசிரியர்கள், புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, வரவேற்றனர். சிலேட், புத்தகங்களையும் வழங்கினர்.இது தவிர, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஞானசேகரன், புதிய மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு, 1,000 ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை உட்பட, கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS