மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 7 July 2018

பிளஸ் 1 வகுப்புகளுக்கு கணினி பாடம் அறிமுகம்; ஆசிரியர்கள்தான் இல்லை



  பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் 3 குரூப்களுக்கு கணினி பாடத்தை இடம் பெற செய்த கல்வித்துறை, அதற்ெகன ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2008ம் ஆண்டுக்கு பிறகு நிரந்தர கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி மூலம் மிகக்குறைந்த ஊதியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணி செய்து வந்தனர்.

கடந்த மாதம் நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் நிரந்தர பணியிட கணினி அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதனால் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 600 கணினி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.  இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து குரூப் மாணவர்களுக்கும் கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாட்டியல் என 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் ஆசிரியர்கள் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .

THANKS :தினகரன்..

POPULAR POSTS