தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday, 11 August 2018
அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்!!
Wednesday, 8 August 2018
திமுக தலைவர் கருணாநிதி மறைவு: பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இரங்கல்
சென்னை: கணிணி கல்வி தந்த இதயம் ஓய்வெடுத்து விட்டது. கலங்கி நிற்கிறோம் என்று கணினி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கருணாநிதி, அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1994ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தார்.
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என என்னி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர்தான் கருணாநிதி. ஓய்வில்லாமல் உழைத்த அவர் ஓய்வெடுத்து விட்டார்.
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம் 6ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே. எங்களுக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு. கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு. கணினி ஆசிரியர்கள் சார்பாக முதுபெரும் தலைவர் கருணாநிதி ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரேசன் மற்றும் உறுப்பினர் தெரிவித்துள்ளனர்
நன்றி:விவேகம் செய்திகள்..
NEWS SOURCE:
http://www.vivegamnews.com/Page.aspx?id=45584
Tuesday, 7 August 2018
"கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று விட்டது "54000 கணினி ஆசிரியர்கள் குடுபத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!!
"கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று விட்டது "54000 கணினி ஆசிரியர்கள் குடுபத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!!
அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர்...அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கலைஞர்..
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என என்னி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர இன்று உறங்கு கின்றார்..
சமச்சீரில் கணினி பாடம்...
தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம்
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..
"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"
24/02/2016 தினமலர் அறிக்கை:
கணினி கல்வியின் கரு கலைஞர்"அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்"
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்
"இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவங்கி உள்ளனர்."
நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...
கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
என்றும் நன்றியுடன்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
மற்றும் உறுப்பினர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
'54000'கணினி ஆசிரியர்களுக்கு "அறிக்கை தந்த சூரியனுக்கு "ஆழ்ந்த இரங்கல்" !!
ஆசிரியர்களை மதித்த மாபெரும் தலைவனுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பிலும் நமது தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்கம் சார்பிலும்
கண்ணீர் அஞ்சலி..
தமிழகத்தில் கணினிக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, கணினி பயிற்றுநர் எனும் பணியிடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அன்று அவர் உருவாக்கிய பணியிடங்கள் இன்று கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. இனியும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடிக்கொண்டே வரும் என்பது உறுதி. இதற்கு அடித்தளமிட்ட முத்தமிழ் அறிஞரை வணங்குவோம்.
ஆழ்ந்த வருத்தங்களுடன் கோடானு கோடி தமிழர்களில் நாங்களும் பங்கேற்கின்றோம்.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..
"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"
24/02/2016 தினமலர் அறிக்கை:
*கணினி கல்வியின் கரு கலைஞர்*
அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்
அ.தி.மு.க., ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணையில்லாத அணுகுமுறையாலும், அலட்சியத்தாலும், அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க.,வினர், மீனவர்சட்டத்தில், திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதிக்க துாண்டும் எதிர்மறை நிலையை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்.ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க., ஆட்சி.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை, ஆழ்கடல் தண்ணீர் அணைச்சிடும்கிற உண்மை உங்களுக்கு தெரியாதா? அது சரி... அவங்க போராட்டத்தை பத்தி, ஏகத்துக்கும் கவலைப்படுற மாதிரி பேசி, துாண்டி விடுற மாதிரில்ல தெரியுது
நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...
கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
நன்றியுடன்"
கண்ணீர் அஞ்சலி..
தமிழகத்தில் கணினிக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, கணினி பயிற்றுநர் எனும் பணியிடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அன்று அவர் உருவாக்கிய பணியிடங்கள் இன்று கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. இனியும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடிக்கொண்டே வரும் என்பது உறுதி. இதற்கு அடித்தளமிட்ட முத்தமிழ் அறிஞரை வணங்குவோம்.
ஆழ்ந்த வருத்தங்களுடன் கோடானு கோடி தமிழர்களில் நாங்களும் பங்கேற்கின்றோம்.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..
"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"
24/02/2016 தினமலர் அறிக்கை:
*கணினி கல்வியின் கரு கலைஞர்*
அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்
*இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவங்கி உள்ளனர்.*
அ.தி.மு.க., ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணையில்லாத அணுகுமுறையாலும், அலட்சியத்தாலும், அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க.,வினர், மீனவர்சட்டத்தில், திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதிக்க துாண்டும் எதிர்மறை நிலையை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்.ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க., ஆட்சி.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை, ஆழ்கடல் தண்ணீர் அணைச்சிடும்கிற உண்மை உங்களுக்கு தெரியாதா? அது சரி... அவங்க போராட்டத்தை பத்தி, ஏகத்துக்கும் கவலைப்படுற மாதிரி பேசி, துாண்டி விடுற மாதிரில்ல தெரியுது
நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...
கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
நன்றியுடன்"
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
மற்றும் உறுப்பினர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .
Monday, 6 August 2018
ரூ. 44,990 மதிப்புள்ள Vivo Phone ஐ ரூ.1,947 க்கு அதிரடி ஆபர் மூலமாக பெறுவதற்கான ...
ரூ. 44,990 மதிப்புள்ள Vivo Phone ஐ ரூ.1,947 க்கு அதிரடி ஆபர் மூலமாக பெறுவதற்கான
Direct Registration Link -->>CLICK HERE
Sunday, 5 August 2018
Flash News: TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை..
ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!
தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...