மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Thursday 27 December 2018

மலைப்பகுதி பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள், ஓரிரு நாளில் நிரப்பப்படும், என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


தமிழக அரசு, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது*

இப்பணி, முற்றிலும் தற்காலிகமாக, மாதம், 7,500 ரூபாய் என்ற சம்பளத்தில் நியமிக்கப்படுவர். மூன்று மாதங்களுக்கு மட்டும் இப்பணி வழங்கப்படும், என தெரிவித்துள்ளனர். பி.எஸ்.சி., அல்லது இணையான கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும், தற்காலிக கணினி ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்*

அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் காலிப்பணியிடம் குறித்து அறிந்து, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, 21 கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவை உடனுக்குடன் நிரப்பப்பட்டு விட்டது*

எனினும், மலைப்பகுதிகளில், குறிப்பாக, பர்கூர், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இப்பணியிடங்கள், ஓரிரு நாளில் நிரப்பப்படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்*


அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், அரசு சார்பில், நிரந்தர கணினி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படுவர், என, அதிகாரிகள் தெரிவித்தனர்


*SOURCE DINAMALAR WEBSITE*

POPULAR POSTS