தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம்பெறவில்லை?
பத்தாம் வகுப்பு தேர்வு கூட முறையாக நடக்கும் இந்த காலக் கட்டத்தில் கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்ற போதும் கண்டுகொள்ளாமல் 814 கணினி ஆசிரியர் பணியிடத்தை அவசர கோலத்தில் நியமனம் செய்கிறுது ஆசிரியர் தேர்வு வாரியம்.