➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரை நிகழ்த்தினர்.
அப்போது யார் கருப்பு பேஜ் கொடுப்பது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதில் முடிவடைந்தது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
No comments:
Post a Comment