CTET தேர்வைத் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் நடத்த சிபிஎஸ்இ-க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 மாதத்தில் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 3 மொழிகளில் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. 3 மொழிகளில் தமிழ் இல்லாததால் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழிலும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
முதல்வர் பிறந்தநாளில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த கணினி ஆசிரியர்கள்!!!... கலைஞரால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தக...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்த...
No comments:
Post a Comment