கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் முறை குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆம்பூர் இந்து ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இந்து ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. சீனிவாசன் வரவேற்றார். சிந்தகாமணிபெண்டா பள்ளி ஆசிரியர் ஏ. அருண்குமார் பயிற்சி அளித்தார்
No comments:
Post a Comment