மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday, 10 April 2018

"முறைகேடுகளை மறைக்கும் TRB, தொடரும் குற்றச்சாட்டுகள்!!


பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை அடுத்து 'ஆசிரியர் தேர்வு வாரிய'த்தைக் கலைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.




 நடைபெற்றுள்ள முறைகேட்டில் சில முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதால், அவர்களைத் தப்பிக்க வைக்கவே இவ்வாறான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி இருப்பதாகக் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட  மதிப்பெண்களைத் தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மதிப்பெண்கள்மாறியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்தே இந்தத் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. மதிப்பெண்களை மாற்றப்பட்டதில், கணினி ஆபரேட்டர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர்  எனப் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இப்படி பூதாகரமாக மாறிய இந்த விவகாரத்தில், விசாரணை நடைபெற்று வருகின்ற சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தையே கலைக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கலைக்கப்பட்டவுடன் அந்த அமைப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நெட், ஸ்லெட் அமைப்பின் ஆலோசகர் நாகராஜன் பேசுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருப்பது உண்மைதான். கலைத்துவிட்டு தமிழ்நாடு தேர்வாணையத்துடன் இணைக்கப்போவதாகத் தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகளை  இருந்த இடம் தெரியாமல் அழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளது அரசு. அமைச்சர் முதல் அட்டெண்டர் வரை பலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. றியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்தே இந்தத் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. மதிப்பெண்களை மாற்றப்பட்டதில், கணினி ஆபரேட்டர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர்  எனப் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இப்படி பூதாகரமாக மாறிய இந்த விவகாரத்தில், விசாரணை நடைபெற்று வருகின்ற சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தையே கலைக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதோடு கலைக்கப்பட்டவுடன் அந்த அமைப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நெட், ஸ்லெட் அமைப்பின் ஆலோசகர் நாகராஜன் பேசுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருப்பது உண்மைதான். கலைத்துவிட்டு தமிழ்நாடு தேர்வாணையத்துடன் இணைக்கப்போவதாகத் தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகளை  இருந்த இடம் தெரியாமல் அழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளது அரசு. அமைச்சர் முதல் அட்டெண்டர் வரை பலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 



சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் புகார் தெரிவித்தவருமான சுனில் ராஜா பேசுகையில், "இந்த முறைகேடு தொடர்பாக முதன் முறையாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தேன். இந்த முறைகேட்டில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தை டி.என்.பி.எஸ்.சி-க்கு  மாற்றும் முயற்சியின்  மூலம் இந்த வழக்கு நேர்மையாக நடைபெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதில் முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் யாரும்  விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. இந்த முறைகேட்டைக் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் செய்ய வாய்ப்பில்லை.முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பின்புலமாகக்  கொண்டவர்கள்  மட்டுமே இதைச் செய்ய முடியும். ஆனால், அவர்களை எல்லாம் விசாரிக்காமல், கால்டாக்சி டிரைவரைப் பிடித்ததாகக் கண்துடைப்பு செய்கிறார்கள். அதேபோன்று கடந்த மூன்று மாதத்தில் இத்துறையில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துவந்த  அதிகாரிகளையும்  மாற்றி வருகிறார்கள். மிக வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால்,  இந்த முறைகேட்டை முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்யவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஒரு அலுவலகத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றினாலே பல குழப்பங்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது ஒரு துறையையே மாற்றுகிறார்கள் என்றால், எப்படியானக் குழப்பங்கள் இருக்கப் போகிறதோ.... இதனால் பாதிக்கப்படுவது அப்பாவியான  மாணவர்கள்தான்'' என்றார் கவலையுடன்.-செய்தி விகடன்.

No comments:

Post a Comment

POPULAR POSTS