மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 18 April 2018

Breaking News: பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அதிரடி உத்தரவால்பல பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!



Breaking:அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்- பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவால்!!

நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்

"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"


குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..

அரசுப்பள்ளிக்கு விரைவில் பூட்டு


தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் அரசு பள்ளிகளை நடத்தி வருகிறது. நிதி இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருவதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வி துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். இதேபோல், கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் இந்த அதிரடி உத்தரவால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

   

2 comments:

  1. அப்படியே இத்தனை அதிகாரிகளுக்கு எதுக்கு வெட்டி சம்பளம் தரணும்னு பள்ளிகல்வி அலுவலகத்தை மூடிவிடலாமே

    ReplyDelete

POPULAR POSTS