சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்குவந்து போதையில் உருண்ட சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு சுமார் 220 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் பணியாற்றிவரும் இப்பள்ளியில் சிவகுருநாதன் என்ற ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு முழு போதையில் வந்த விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் வகுப்பறையில் படுத்து உருண்டபடியே இருந்தார். இதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு சுமார் 220 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் பணியாற்றிவரும் இப்பள்ளியில் சிவகுருநாதன் என்ற ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு முழு போதையில் வந்த விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் வகுப்பறையில் படுத்து உருண்டபடியே இருந்தார். இதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment