மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 13 April 2018

அசாமில் லாட்டரி டிக்கெட்டுக்கு அடித்தது யோகம்!!

.
கல்வி மேம்பாட்டு செலவை ஈடுகட்டுவதற்காக அசாமில் விரைவில் லாட்டரி டிக்கெட்

!

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
* 28 சதவீதம் வரி கிடைப்பதால் மாநில அரசு நடவடிக்கை
கவுகாத்தி: லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிடைக்கும் என்பதால் லாட்டரி விற்பனை செய்வதற்கான மசோதாவை அசாம் மாநில அரசு தயாரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி திட்டத்தின் கீழ் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் வரி என்பதால் ்அதன் மூலம் மத்திய மாநில அரசுக்கு அதிக நிதி கிடைக்கின்றன. கேரள மாநிலத்தில் லாட்டரி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

 லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ரூ.2450 கோடி வருவாய் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இதுபோல் மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.700 கோடியும் லாட்டரி டிக்கெட் விற்பனையின் மூலமாக கிடைத்துள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையின் மூலமாக மொத்தம் ரூ.5150 கோடி வருவாய் கிடைத்துள்ளதால் தற்போது அசாம் மாநில அரசும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. 

இதற்கான மசோதா தயார் செய்யும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு பல்வேறு மாநிலங்களின் நிதி வருவாய் குறைந்துவிட்டது. லாட்டரிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் கல்வி மேம்பாட்டு செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தலாம்  என்ற நோக்கத்தில் அசாம் மாநில அரசு லாட்டரிக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

POPULAR POSTS