மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday 29 April 2018

பள்ளி திறந்த பின் இடமாறுதல் கவுன்சிலிங்? ஆசிரியர்கள் அதிர்ச்சி...


பள்ளிகள் திறந்த பின் ஜூன் மாதம் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்.
தற்போது, 'ஆன்லைன்' மூலம் கவுன்சிலிங் நடப்பதால், முறைகேடு தவிர்க்கப்பட்டு, கல்வித்துறையின் பணி எளிதாகிறது. இருப்பினும், கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முன் தயாராக ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆனால், நடப்பாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், மே மாதம், 2வது வாரம் வரை ஆசிரியர்களுக்கு சரியாக இருக்கும்.தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்புக்கான பணி இருப்பதால், மீதமுள்ள நாட்களில் கவுன்சிலிங் நடத்தி முடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.அதே நேரம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மே, 20ம் தேதிக்கு பின்னரும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஜூன் முதல் வாரமும் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளளனர்.-
















No comments:

Post a Comment

POPULAR POSTS