விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் குறிப்பிட்ட இரு ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளியின் தரம் சீரழிந்துவிட்டதாகக் கூறி கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை இழுத்து மூடி பூட்டுப் போட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Monday, 9 April 2018
அன்று 450 மாணவர்கள்... இன்று 35 பேர்! - அரசுப் பள்ளிக்கு மூடுவிழா நடத்திய கிராம மக்கள்!!!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் குறிப்பிட்ட இரு ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளியின் தரம் சீரழிந்துவிட்டதாகக் கூறி கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை இழுத்து மூடி பூட்டுப் போட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
No comments:
Post a Comment