ஆசிரியர்களை மதித்த மாபெரும் தலைவனுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பிலும் நமது தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்கம் சார்பிலும்
கண்ணீர் அஞ்சலி..
தமிழகத்தில் கணினிக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, கணினி பயிற்றுநர் எனும் பணியிடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அன்று அவர் உருவாக்கிய பணியிடங்கள் இன்று கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. இனியும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடிக்கொண்டே வரும் என்பது உறுதி. இதற்கு அடித்தளமிட்ட முத்தமிழ் அறிஞரை வணங்குவோம்.
ஆழ்ந்த வருத்தங்களுடன் கோடானு கோடி தமிழர்களில் நாங்களும் பங்கேற்கின்றோம்.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..
"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"
24/02/2016 தினமலர் அறிக்கை:
*கணினி கல்வியின் கரு கலைஞர்*
அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்
அ.தி.மு.க., ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணையில்லாத அணுகுமுறையாலும், அலட்சியத்தாலும், அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க.,வினர், மீனவர்சட்டத்தில், திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதிக்க துாண்டும் எதிர்மறை நிலையை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்.ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க., ஆட்சி.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை, ஆழ்கடல் தண்ணீர் அணைச்சிடும்கிற உண்மை உங்களுக்கு தெரியாதா? அது சரி... அவங்க போராட்டத்தை பத்தி, ஏகத்துக்கும் கவலைப்படுற மாதிரி பேசி, துாண்டி விடுற மாதிரில்ல தெரியுது
நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...
கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
நன்றியுடன்"
கண்ணீர் அஞ்சலி..
தமிழகத்தில் கணினிக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, கணினி பயிற்றுநர் எனும் பணியிடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அன்று அவர் உருவாக்கிய பணியிடங்கள் இன்று கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. இனியும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடிக்கொண்டே வரும் என்பது உறுதி. இதற்கு அடித்தளமிட்ட முத்தமிழ் அறிஞரை வணங்குவோம்.
ஆழ்ந்த வருத்தங்களுடன் கோடானு கோடி தமிழர்களில் நாங்களும் பங்கேற்கின்றோம்.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..
"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"
24/02/2016 தினமலர் அறிக்கை:
*கணினி கல்வியின் கரு கலைஞர்*
அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்
*இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவங்கி உள்ளனர்.*
அ.தி.மு.க., ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணையில்லாத அணுகுமுறையாலும், அலட்சியத்தாலும், அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க.,வினர், மீனவர்சட்டத்தில், திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதிக்க துாண்டும் எதிர்மறை நிலையை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்.ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க., ஆட்சி.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை, ஆழ்கடல் தண்ணீர் அணைச்சிடும்கிற உண்மை உங்களுக்கு தெரியாதா? அது சரி... அவங்க போராட்டத்தை பத்தி, ஏகத்துக்கும் கவலைப்படுற மாதிரி பேசி, துாண்டி விடுற மாதிரில்ல தெரியுது
நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...
கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
என்றென்றும் தமிழரின் நினைவுகள் கலைஞர் அவர்கள் !!!!
ReplyDeleteAasirarin kanavugalai ninaivakkum arasan, indru maranthuruppalakkum adainthadhu aalntha varuthathukkuriya seithiyaga irukkirathu. Arasiayal janakkiyan asthma santhiyadaiya Naam anaivarum andavane pirathikka vendum.. By Tamilan
ReplyDelete