மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 7 August 2018

'54000'கணினி ஆசிரியர்களுக்கு "அறிக்கை தந்த சூரியனுக்கு "ஆழ்ந்த இரங்கல்" !!

ஆசிரியர்களை மதித்த மாபெரும் தலைவனுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பிலும் நமது தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்கம் சார்பிலும்

கண்ணீர் அஞ்சலி..

தமிழகத்தில் கணினிக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, கணினி பயிற்றுநர் எனும் பணியிடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

அன்று அவர் உருவாக்கிய பணியிடங்கள் இன்று கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. இனியும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடிக்கொண்டே வரும் என்பது உறுதி. இதற்கு அடித்தளமிட்ட முத்தமிழ் அறிஞரை வணங்குவோம்.

ஆழ்ந்த வருத்தங்களுடன் கோடானு கோடி தமிழர்களில் நாங்களும் பங்கேற்கின்றோம்.


ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன்  நன்றியுடன்  அஞ்சலி  செலுத்த வேண்டிய  ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..

"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"

24/02/2016 தினமலர் அறிக்கை:

*கணினி கல்வியின் கரு கலைஞர்*


அனுசரணையில்லாத அணுகுமுறையே காரணம்

தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய 
முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்


*இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவங்கி உள்ளனர்.*


அ.தி.மு.க., ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணையில்லாத அணுகுமுறையாலும், அலட்சியத்தாலும், அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க.,வினர், மீனவர்சட்டத்தில், திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதிக்க துாண்டும் எதிர்மறை நிலையை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்.ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க., ஆட்சி.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை, ஆழ்கடல் தண்ணீர் அணைச்சிடும்கிற உண்மை உங்களுக்கு தெரியாதா? அது சரி... அவங்க போராட்டத்தை பத்தி, ஏகத்துக்கும் கவலைப்படுற மாதிரி பேசி, துாண்டி விடுற மாதிரில்ல தெரியுது

நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.

கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...

கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...

கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

நன்றியுடன்"
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
மற்றும் உறுப்பினர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
.

2 comments:

  1. என்றென்றும் தமிழரின் நினைவுகள் கலைஞர் அவர்கள் !!!!

    ReplyDelete
  2. Aasirarin kanavugalai ninaivakkum arasan, indru maranthuruppalakkum adainthadhu aalntha varuthathukkuriya seithiyaga irukkirathu. Arasiayal janakkiyan asthma santhiyadaiya Naam anaivarum andavane pirathikka vendum.. By Tamilan

    ReplyDelete

POPULAR POSTS