சங்க மாநில நிகழ்வு தொகுப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் திரு சிவராஜ்குமார்-ரேவதி (எ) ரேணுகாதேவி அவர்களின் திருமணம் 19.11.2018 இன்று திண்டுக்கல் மாவட்டம் அபிராமி அம்மன் திருக்கோவிலில் நடை பெற்றது ..
திருமணவிழா கண்ட இரு இதயம் ஒன்றாக இணைந்த நாள் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்ந்திட
"" அட்சதை தூவி வாழ்த்திடுவீர் ""
முனை முறியாத அரிசி தான் அட்சதை, நல் மங்களங்களை நல்குவது மஞ்சள். அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம்.
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி,
பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள்,
இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
"இயற்கையில், மணமக்களை வாழ்த்துவோம் இல் வாழ்வு சிறந்திட"
மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் என அனைவரும் அட்சதை தூவி வாழ்த்திவோம் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்திட அனைவரும் வாழ்த்துவோம் "வாரீர்".....
திரு வெ.குமரேசன்,
பொதுச்செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014.
Looking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railway result.in. So, keep yourself updated with RRB Result.
ReplyDelete