கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் மகளிர் அணிச் செயலாளர்.
திருமதி ஸ்ரீநித்யா அவர்கள் நேரில் சந்துத்து மனு..
மனு கோரிக்கை விபரம்:
2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்டப்பட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
3.) 2006 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் .
4) 800 அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில்
தொடக்க(1-5),
நடுநிலை(6-8),
உயர்நிலை(9-10),
மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
திருமதி ஸ்ரீநித்யா ,
மகளிர் அணிச் செயலாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment