தமிழக அரசுப் பள்ளிஆசிரியர்களுக்கு
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
ரோட்டில் இன்று (ஜூலை29) நடைபெற்ற கொங்குவேளாளர் இளைஞர்சங்கத்தின் வாசக சாலைதிறப்பு விழாவில்அமைச்சர்கள்செங்கோட்டையன்,கே.சி.கருப்பணன்ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர்செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர்செங்கோட்டையன், "அரசுப்பள்ளிகளில்மாணவர்களின் ஆங்கிலமொழித்திறனைமேம்படுத்தும் வகையில்கூடுதலாக ஒரு ஆங்கிலவகுப்பு நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.மாநிலத்தில் 32மாவட்டங்களிலும் உள்ளநூலகங்களிலும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்தஆண்டு 25 ஆயிரம்மாணவர்களுக்கு பட்டயக்கணக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கத் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் மூவாயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள்ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள்அனைத்தும் கணினிமையமாக்கப்பட உள்ளது"என்று தெரிவித்தார்
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
ரோட்டில் இன்று (ஜூலை29) நடைபெற்ற கொங்குவேளாளர் இளைஞர்சங்கத்தின் வாசக சாலைதிறப்பு விழாவில்அமைச்சர்கள்செங்கோட்டையன்,கே.சி.கருப்பணன்ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர்செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர்செங்கோட்டையன், "அரசுப்பள்ளிகளில்மாணவர்களின் ஆங்கிலமொழித்திறனைமேம்படுத்தும் வகையில்கூடுதலாக ஒரு ஆங்கிலவகுப்பு நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.மாநிலத்தில் 32மாவட்டங்களிலும் உள்ளநூலகங்களிலும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்தஆண்டு 25 ஆயிரம்மாணவர்களுக்கு பட்டயக்கணக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கத் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் மூவாயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள்ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள்அனைத்தும் கணினிமையமாக்கப்பட உள்ளது"என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment