மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday 29 July 2018

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளிஆசிரியர்களுக்கு

பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.

ரோட்டில் இன்று (ஜூலை29) நடைபெற்ற கொங்குவேளாளர் இளைஞர்சங்கத்தின் வாசக சாலைதிறப்பு விழாவில்அமைச்சர்கள்செங்கோட்டையன்,கே.சி.கருப்பணன்ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர்செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர்செங்கோட்டையன், "அரசுப்பள்ளிகளில்மாணவர்களின் ஆங்கிலமொழித்திறனைமேம்படுத்தும் வகையில்கூடுதலாக ஒரு ஆங்கிலவகுப்பு நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.மாநிலத்தில் 32மாவட்டங்களிலும் உள்ளநூலகங்களிலும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக இந்தஆண்டு 25 ஆயிரம்மாணவர்களுக்கு பட்டயக்கணக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கத் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் மூவாயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள்ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள்அனைத்தும் கணினிமையமாக்கப்பட உள்ளது"என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment

POPULAR POSTS