மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday 4 June 2018

எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது ..!





1.பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1000₹ வழங்கினோம்
2.சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வைத்தோம்
3.தரமான சீருடை கொடுத்தோம்
4.தரமான காலணி கொடுத்தோம்
5.பள்ளிக்கு வண்ணம் பூசினோம் வண்ண ஓவியம் வரைந்தோம்
6.ஸ்பான்சர் பிடிச்சி வகுப்பறை கட்டினோம் சுற்றுச்சுவர் கட்டினோம்
7.பசங்க பள்ளிக்கு வர சொந்த செலவில் வாகன வசதி செய்தோம்
8.கணினி வாங்கினோம் கக்கூஸ் கட்டினோம்
9.தரையோடு பதித்தோம்
10.குளிரூட்டப்பட்ட அறை அமைத்தோம்
       #இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசிரியர்களின் செயல்பாடுகளை...இது எ ல்லாம் எதற்கு யாருக்கும் இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் ஏன் ஏன்....
        #தன்னை காப்பாற்றிக்கொள்ளவா
       #மாணவர்களை தக்க வைக்கவா
       #அரசுக்கு இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கா
       #அரசு பள்ளிகளை காப்பாற்றவா
       #மாணவர்கள் மீது உண்மை அக்கறையா
       #மற்ற துறையில் உள்ளோர் தன் பணிபுரியும் இடத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் #கல்வித்துறையில் மட்டும் இந் நிலை ஏன்
         #ஆக்கபூர்வ பதிலை எதிர்நோக்கி உங்களில் ஓர் ஆசிரியை by facebook.

1 comment:

  1. இதற்கு எல்லாம் காரணம் அரசு தான். பணியிடங்களை உருவாக்குவதும் அரசு. பணி நிரவல் செய்வதும் அரசு. 25 சதவீத இடம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க சொல்லி விட்டு அரசே நம் பள்ளி ஆசிரியர் களின் தகுதிகளை மக்களிடம் எடை போட்டு பார்க்க வைத்து விடுகிறது. எவ்வளவு மாற்றம் வந்தாலும் அரசு பள்ளிகளின் கட்டிட அமைப்பு கூட்டி பெருக்க ஆள் போடாத சந்தர்ப்பத்தில் எப்படி மக்கள் அரசு பள்ளியை நாடுவர்.

    ReplyDelete

POPULAR POSTS