தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில மகளிர் அணித் தலைவி
"ரங்கநாயகி-ஜீவானந்தம்"
அவர்களுக்கு
25.6.2018 வருகின்ற திங்கள் அன்று காலை 5-6மணிக்கு இருமனங்கள் இணைகின்ற திருமணவிழா ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிறது அனைத்து கணினி ஆசிரியர்களும் வருகை புரிந்து மணமக்களை பல்லாண்டு வாழ வாழ்த்துங்கள்...
வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்..
வெ.குமரேசன்..
பொதுச் செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.
No comments:
Post a Comment