மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 2 June 2018

கலந்தாய்வுக்கு குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50% இடங்களே நிரம்ப வாய்ப்பு..


கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்  விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 2 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

 ஒரு லட்சத்து 46 ஆயிரம்  மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். 30 ஆயிரம் இடங்களில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில்,  இன்ஜினியரிங் கலந்தாய்வின் முடிவில், 89 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.


 மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில்  மாணவர்கள் சேரவில்லை.

இந்த ஆண்டு முழுமையாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுவதால் தகுதியுள்ளவர்களின் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால்  விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

முக்கிய அரசுக்கல்லூரிகள் அல்லது பிரபலமான தனியார்  கல்லூரிகளில் சேர்ந்தால் மட்டுமே இன்ஜினியரிங் படித்து முடித்தும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று  மாணவர்கள், பெற்றோர் நினைக்கிறார்கள்.

 இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், 50 சதவீத இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாக  இன்ஜினியரிங் பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

POPULAR POSTS