சென்னை வந்து இறங்கிய நம் தோழர்கள் செந்துரை திரு.அன்பழன் உட்பட 100 மேற்பட்டவர்களை சேப்பாக்கத்தில் 5:30 am போலீஸ் கைது நடவடிக்கை செய்துள்ளது
மண்டபத்தில் அடைப்பு
தண்ணீர் வசதி இல்லை தோழர்கள் அவதி காலைக் கடன் முடிக்க முடிவில்லை என்று கவலையில் உள்ளனர்.
*கீழ்பென்னாத்தூரில் ஜக்டோ ஜியோ போராளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டு ஜெயராம கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்
மண்டபத்தில் அடைப்பு
தண்ணீர் வசதி இல்லை தோழர்கள் அவதி காலைக் கடன் முடிக்க முடிவில்லை என்று கவலையில் உள்ளனர்.
*கீழ்பென்னாத்தூரில் ஜக்டோ ஜியோ போராளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டு ஜெயராம கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்
No comments:
Post a Comment