'சென்டம்' மாணவர் எண்ணிக்கை குறைவு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு பாடத்தில், 507 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், அதிகபட்சமாக, சமூக அறிவியிலில், 424 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், 67 பேர், கணிதத்தில், 16 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இவ்வாறு, 507 பேர் 'சென்டம்' பெற்றனர். கடந்த ஆண்டு கணிதத்தில், 542 பேர்; அறிவியலில், 487; சமூக அறிவியலில், 2,585 பேர், என மொத்தம், 3,614 பேர் 'சென்டம்' வாங்கி இருந்தனர். நடப்பாண்டு இது, 507 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Friday 25 May 2018
'சென்டம் எண்ணிக்கை சரிந்தது'
'சென்டம்' மாணவர் எண்ணிக்கை குறைவு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு பாடத்தில், 507 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், அதிகபட்சமாக, சமூக அறிவியிலில், 424 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், 67 பேர், கணிதத்தில், 16 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இவ்வாறு, 507 பேர் 'சென்டம்' பெற்றனர். கடந்த ஆண்டு கணிதத்தில், 542 பேர்; அறிவியலில், 487; சமூக அறிவியலில், 2,585 பேர், என மொத்தம், 3,614 பேர் 'சென்டம்' வாங்கி இருந்தனர். நடப்பாண்டு இது, 507 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
முதல்வர் பிறந்தநாளில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த கணினி ஆசிரியர்கள்!!!... கலைஞரால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தக...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்த...
No comments:
Post a Comment