மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 18 May 2018

அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விபரம் இதோ?


RTE ன்படி அரசு நிதி உதவி அளித்து ஆண்டு தோறும் 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விவரப்படி:

2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவர்கள் 

2014-15 கல்வியாண்டில் 89,954 மாணவர்கள்

2015-16 கல்வியாண்டில் 90,300 மாணவர்கள்

2017-18 கல்வியாண்டில் 11.05.2018 தேதி வரை 90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

மொத்தம் கூட்டி பாருங்கள் இப்ப உருவாகி இருக்குற உபரி ஆசிரியர் பணியிடம்  உருவாகும் நிலை புரியும்.....

அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை.... ஏன் வராது??

No comments:

Post a Comment

POPULAR POSTS