நீட் தேர்வால் தொடரும் சோகம் !மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் மாணவர் தற்கொலை!
கடலூர் அருகே உண்ணாமலைசெட்டி சாவடியில் மாணவர் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் மாணவர் அருண்பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். நீட் ஆன்ஸர்-கீ பார்த்ததிலிருந்து மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்..
No comments:
Post a Comment