ஆசிரியர் -அரசு ஊழியர்கள் சென்னை போராட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் மரணம் ஆசிரியர் சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவிற்கு தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு வெ.குமரேசன்,
பொதுச் செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
பதிவு எண்:655/2014 .
No comments:
Post a Comment