சென்னை டி.ஏ.வி. பள்ளியில் நீட் தேர்வுக்கு தாமதமாக வந்த கேரள மாணவிக்கு அனுமதி மறுப்பு..பெற்றோர்கள் சாலை மறியல்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுத சென்ற தென்காசி மாணவி வீட்டில் கொள்ளை
*கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடு:முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
சென்னை : நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணம் அடைந்தார். தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது தெரியாமல் மகன் நீட் தேர்வு எழுதி வருகிறார். மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment