*பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
*பள்ளி உள்கட்டமைப்பு வசதி,தேவைகேற்ப ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவையே முதன்மையான நோக்கம்
*மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
*1 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
*மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
*இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
*பள்ளி உள்கட்டமைப்பு வசதி,தேவைகேற்ப ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவையே முதன்மையான நோக்கம்
*மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
*1 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
*மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
*இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment