மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday 20 May 2018

17 ஏ குறிப்பாணை!! 4,322 ஆசிரியர் அதிர்ச்சி!


அனுமதியின்றி உயர்கல்வி பயின்றோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் 4,322 ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்த அரசு ஊக்க ஊதிய உயர்வு அளிக்கிறது. கடந்த காலங்களில் தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் உயர்கல்வி படிக்க முறையாக அனுமதி பெற்றனர். காலப்போக்கில் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி பயின்று, பின்னேற்பு ஆணை பெற்று வந்தனர். திடீரென பின்னேற்பு ஆணை வழங்குவதை கல்வித்துறை நிறுத்தியது.
இதனால் மாநிலம் முழுவதும் அனுமதி பெறாமல் பயின்ற 4,322 பேர் பாதிக்கப்பட்டனர். பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் அனுமதியின்றி உயர்கல்வி பயின்றதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. 
இதையடுத்து 17 ஏ குறிப்பாணை கொடுத்து ஆசிரியர்களிடம் விளக்கம் பெறப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அவர்களது பணிப்பதிவேட்டில் 'கண்டனம்' என்ற தண்டனை பதியப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயர்கல்விக்கு பின்னேற்பு ஆணையும் வழங்கப்படுகின்றன

No comments:

Post a Comment

POPULAR POSTS