மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday, 9 April 2018

ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததால் பூட்டு போட்டு மாணவ-மாணவிகள் போராட்டம்!!


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததால்,பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியைப் பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், சின்ன அத்திக்குளம் கிராமத்தில்  இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஒருஆண்டுகளாக, ஆசிரியர்கள் சரிவர வருகைதரவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும்  ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாகத்தான் வருகை புரிவதாகவும் கூறப்படுகிறது. 
இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை ஆசிரியர்களிடம் எடுத்துச்சொல்லியும், ஆசிரியர்கள் முறைப்படி, பள்ளிக்கு வருகைதரப்படுவதில்லை எனப்புகார் எழுந்துள்ளது. இதைக்கண்டித்து,  மாணவர்கள் தாமாக முன்வந்து, நடுநிலைப்பள்ளிக்கு பூட்டுபோட்டு, பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
அரசின் நியமனத்தில் 35 மாணவர்களுக்கு,  ஒரு ஆசிரியர் என்ற இலக்கே இருந்து வருகிறது என்றும், ஆனால்,  இங்கு  21 மாணவர்களுக்காக 5 ஆசிரியர்கள் இருந்தும், மாணவர்களுக்கு சரியானநேரத்தில் வருகைபுரிந்து கல்வி கற்பிக்காத சூழலால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS