மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 21 April 2018

உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்களுடன்


உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம்.

இப்படி நாடு முழுக்க தனியார் பள்ளிகள் பெருகிக் கிடப்பதற்கான காரணம் தான் என்ன? என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் அல்ல அது அரசின் அலட்சியமே

இப்படி நாடு எங்கும் காசு வசூலிக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பி விட்டால் அரசுப்பள்ளிகள் வெறும் கட்டிடங்களாக மட்டுமே இருக்கும். மாணவர்கள் இருக்கும் போதே பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் ஐ ஜாலி என்று வெட்டி நாயம் பேசித் திரியப் போகிறார்கள்.

இதனால் தான் நகரங்களில் ஐம்பது சதவீத குழந்தைகளும், கிராமங்களில் முப்பது சதவீத குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகள் 1.1 கோடி மாணவர்களை இழந்துள்ளது. அதே சமயம் 1.6 கோடி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் 8337 அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதே காலத்தில் பதினொரு மடங்கு அதிகமாக 96 ஆயிரத்து 416 தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தால் பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பார்கள். தற்போது மட்டும் இந்தியாவில் உள்ள 6174 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவன் கூட இல்லை.

இந்த லட்சணத்தில் இருக்கிறது அரசுப் பள்ளிகள். இந்த வருடம் நீட் தேர்வில் எத்தனை
அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் வெளியே பணம் கொடுத்து பயிற்சி பெறாமல் அரசு கொடுத்த
இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு பெறுகிறார்கள் என்று பார்ப்போம். பத்து
மாணவர்களுக்கும் மேல் தேர்ச்சி பெற்றுவிட்டால் தமிழகம் உருப்படும் என்றும் இந்தியாவில்
ஏழைகளுக்கான கல்விக்கு இன்னமும் ஆயுசு இருக்கிறது என்றும் கருத்தில் கொள்வோம்.

No comments:

Post a Comment

POPULAR POSTS