மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday, 4 April 2018

தனியார் பள்ளிகளுக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே... அரசு பள்ளிகளுக்கு கணினி பாடத்திட்டம் மறுக்கப்படுகிறது...!!!

கணினி பாடம்  தனியார்பள்ளிகளுக்கு லாபம் அரசுப்பள்ளிகளின் சாபம்  !! 


தனியார் பள்ளிகளின் கலைத்திட்டம் 1 வகுப்பு முதல் கணினி பாடம்:

ஆறாவது பாடம் கணினி அறிவியல்

ஆறாவது பாடம் கணினி அறிவியல் 

தமிழக அரசின் முழு அங்காரத்துடன்.

அரசுப்பள்ளி நிலை:

அரசுப்பள்ளியில்   இணைப்பு பாடம்:
1.கணினி கற்று கொடுக்க ஆசிரியர்கள் இல்லை.
2.கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் இணைத்தாலும் அங்கு கணினி ஆய்வகங்களும் இல்லை பாடத்தில் செய்முறை பயிற்சியும் இல்லை.
3.வெறும் பெயருக்காக இணைப்பு பாடத்திற்கு அறிவியல் ஆசிரியர்கள் தான் அதற்கு பொறுப்பு
.


 
ஏழையின் கல்விக்கு என இணைப்பு பாடம் கணினி அறிவியல்
.

No comments:

Post a Comment

POPULAR POSTS