➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று பகல் 12.13 அளவில் சூரியனில் இருந்து வரும் வெளிச்சம், ராமேஸ்வரம் கடலோர பகுதியில் மட்டும் செங்குத்தாக மண்ணில் விழும் என்பதால், பொருட்களின் நிழல் பூமியின் மீது விழாது என விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு இருந்தது.
இதனை புதுரோடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பாத்திரங்களை கொண்டு செய்முறையாக செய்து பார்த்தனர். பாத்திரங்களின் நிழல், பூமியில் விழாதது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
No comments:
Post a Comment