மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday, 27 March 2018

மாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய I PAD

மாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டம்.




மாணவர்களை இலக்காக கொண்டு 9.7 அங்குலத்தில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஐ-பாட் விலை இந்திய சந்தையில் சுமார் 17,000 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் பென்சிலான ஸ்டைலசையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த விலை தனித்துவமான பயன்பாடுகள் என போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐ-பாட் அமெரிக்காவின் சிகாகோவில் இந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் கல்விசார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

POPULAR POSTS