மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 31 March 2018

கல்வி உரிமை – வெற்றுக் கனவா?


அரசுப்பள்ளிகளின் அழிவை நாம் எப்பொழுது ஜனநாயக அமைப்பின் பெரும் பின்னடைவாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் அரசுப்பள்ளிகள் இயற்கை மரணம் அடைய வைக்கும் சதிகளைத் தடுக்கும் வழிகளை எல்லோரும் சேர்ந்தே தேடுவோம். இன்றைக்கு சமத்துவம் பேசுபவர்கள் தான் அரசுப்பள்ளிகள் அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலை தான் உள்ளது. முதற்படியாக, அரசு ஊதியம் பெறுவோர் அனைவரின் குழந்தைகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாகவேனும் அரசுப்பள்ளிகளைக் காக்க ஒரு வழி ஏற்படும். அடுத்த படியாக, அனைத்துத் தனியார் பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவித்து அருகமைப் பள்ளி முறையின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம்மான தரத்திலும் வாய்ப்பிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிற்கு ஏற்ற கல்வி முறையை காலம் கடந்தாவது உருவாக்குவதன் மூலமே கல்வி உரிமையை வரும் தலைமுறைக்காவது நனவாக்கிக் கொடுக்க முடியும்.

சு.மூர்த்தி, -கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, தமிழ்நாடு

No comments:

Post a Comment

POPULAR POSTS