அரசுப்பள்ளிகளின் அழிவை நாம் எப்பொழுது ஜனநாயக அமைப்பின் பெரும் பின்னடைவாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் அரசுப்பள்ளிகள் இயற்கை மரணம் அடைய வைக்கும் சதிகளைத் தடுக்கும் வழிகளை எல்லோரும் சேர்ந்தே தேடுவோம். இன்றைக்கு சமத்துவம் பேசுபவர்கள் தான் அரசுப்பள்ளிகள் அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலை தான் உள்ளது. முதற்படியாக, அரசு ஊதியம் பெறுவோர் அனைவரின் குழந்தைகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாகவேனும் அரசுப்பள்ளிகளைக் காக்க ஒரு வழி ஏற்படும். அடுத்த படியாக, அனைத்துத் தனியார் பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவித்து அருகமைப் பள்ளி முறையின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம்மான தரத்திலும் வாய்ப்பிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிற்கு ஏற்ற கல்வி முறையை காலம் கடந்தாவது உருவாக்குவதன் மூலமே கல்வி உரிமையை வரும் தலைமுறைக்காவது நனவாக்கிக் கொடுக்க முடியும்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday 31 March 2018
கல்வி உரிமை – வெற்றுக் கனவா?
அரசுப்பள்ளிகளின் அழிவை நாம் எப்பொழுது ஜனநாயக அமைப்பின் பெரும் பின்னடைவாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் அரசுப்பள்ளிகள் இயற்கை மரணம் அடைய வைக்கும் சதிகளைத் தடுக்கும் வழிகளை எல்லோரும் சேர்ந்தே தேடுவோம். இன்றைக்கு சமத்துவம் பேசுபவர்கள் தான் அரசுப்பள்ளிகள் அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலை தான் உள்ளது. முதற்படியாக, அரசு ஊதியம் பெறுவோர் அனைவரின் குழந்தைகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாகவேனும் அரசுப்பள்ளிகளைக் காக்க ஒரு வழி ஏற்படும். அடுத்த படியாக, அனைத்துத் தனியார் பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவித்து அருகமைப் பள்ளி முறையின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம்மான தரத்திலும் வாய்ப்பிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிற்கு ஏற்ற கல்வி முறையை காலம் கடந்தாவது உருவாக்குவதன் மூலமே கல்வி உரிமையை வரும் தலைமுறைக்காவது நனவாக்கிக் கொடுக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
முதல்வர் பிறந்தநாளில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த கணினி ஆசிரியர்கள்!!!... கலைஞரால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தக...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்த...
No comments:
Post a Comment