மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 7 February 2018

தமிழகத்தில் கல்வியில் கணினிப் புரட்சி !

தமிழகத்தில் கல்வியில் கணினிப் புரட்சி !

(தமிழக அரசு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்).

அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வியின் முக்கிய நோக்கங்கள்.

1) தமிழக அரசுப்பள்ளியில் பயிலும் 80 % மாணவர்கள் கிராமப்புறத்தில் வாழும் ஏழை எளிய மாணவர்கள் தான் அவர்களின்.
*  வாழ்க்கைத்தரம்,
*  கல்வித்தரம் உயர ஏதுவாக அமையும்.

2)  தமிழக அரசு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக நடைமுறைபடுத்த வேண்டும்,இதன் மூலமாக;

*  அரசு பள்ளியின் தரம் உயரும்.
*  மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமையும்.


3)தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிலும் கணினிக் கல்வியை அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களுக்கும் கொண்டுவந்தால் தமிழகத்தில் புதிய ஓர் கல்விப் புரட்சி ஏற்படும்.

4)  உயர்கல்வியில் கிராமப்புற  மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமையும்.

5)  தகவல் தொழில்நுட்ப்பத்தில் தமிழக கிராமப்புற மாணவர்கள் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.

கணினிக் கல்வியை நடைமுறைப்  படுத்துவதின் மூலமாக பி.எட் கணினி அறிவியல் பயின்ற 40,000  வேலையில்லா பட்டதாரி    ஆசிரியர்கள்  குடும்பமும், அவர்களின் வாழ்வும்,
அவர்களின் பணி வாய்ப்பை  தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்க்கைத் தரமும் கல்வித் தரமும்
உயரும்.வருகின்ற  கல்வியாண்டில்  தமிழகத்தில் கணினிக் கல்வி நிச்சயம் கொண்டுவர வேண்டும். தமிழக அரசு இதற்கு  வழிவகை  செய்யவேண்டும்.
#tngovt #TNCM #TNSTUDENT #schooleducation #dpi #ADMK   #dmk #pmk
#bjp #TNBEDCSVIPS #congrss #dmdk #mdmk

No comments:

Post a Comment

POPULAR POSTS