மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 23 February 2018

கணினி அறிவியல் பாடம் துணைப் பாடமாக மட்டும் இணைப்பு..

மாண்புமிகு தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வராமல் துணைப்படமாக கொண்டுவந்துள்ளது.


            ஏழை மாணவர்கள் கல்வியில்
                             (ஏ)மற்றமா?


தமிழகத்தின் தற்போது மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக புத்தகங்கள் வழங்கி வருகின்றது. வரும் கல்வியாண்டில் 2018-2019 ஆண்டில் புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது  பாடமாக கொண்டுவரப்படும் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட வேலையில் தற்போது துணைப் பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது.

40000கணினி ஆசிரியர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் என அனைவரும்   எதிர்பார்த்த நிலையில் தற்போது துணைப்படமாக வெளிவருவது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

No comments:

Post a Comment

POPULAR POSTS