மாண்புமிகு தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வராமல் துணைப்படமாக கொண்டுவந்துள்ளது.
ஏழை மாணவர்கள் கல்வியில்
(ஏ)மற்றமா?
தமிழகத்தின் தற்போது மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக புத்தகங்கள் வழங்கி வருகின்றது. வரும் கல்வியாண்டில் 2018-2019 ஆண்டில் புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவரப்படும் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட வேலையில் தற்போது துணைப் பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது.
40000கணினி ஆசிரியர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது துணைப்படமாக வெளிவருவது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஏழை மாணவர்கள் கல்வியில்
(ஏ)மற்றமா?
தமிழகத்தின் தற்போது மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக புத்தகங்கள் வழங்கி வருகின்றது. வரும் கல்வியாண்டில் 2018-2019 ஆண்டில் புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவரப்படும் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட வேலையில் தற்போது துணைப் பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது.
40000கணினி ஆசிரியர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது துணைப்படமாக வெளிவருவது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
No comments:
Post a Comment