மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 27 February 2018

​கணினி இல்லாத நாட்டில் கூட கணினி அறிவியல் கல்வி இங்கு இலவச மடிக்கணினி கொடுத்து என்ன பயன் ??

​கணினி இல்லாத நாட்டில் கூட கணினி அறிவியல் கல்வி இலவச மடிக்கணினி கொடுத்து என்ன பயன் ??

பள்ளியில் கணினி இல்லாததால், microsoft word-இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் கற்பித்த ஆசிரியர்.


தமிழகத்தில் பல  கோடி செலவில் இலவச மடிக்மடிக்க கணினி அறிவியல் பாடம் எங்கே???

தென் ஆப்பிரிக்காவின் கானா பகுதியில் உள்ள பள்ளியில், கணினி வசதி இல்லாததால், microsoft word இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், கானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில், கணினி மற்றும் ப்ரொஜெக்டர் இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

எனினும், அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக, microsoft word-ன் வரைபடத்தை முழுவதுமாக கரும்பலகையில் வரைந்து, அதனைப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அவர் வரைந்து பாடம் நடத்துவது போன்ற புகைப்படங்களை, அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் “நான் என் மாணவர்களை மிகவும் நேசிக்கிறேன், அதனால் அவர்களுக்கு எப்படி சொல்லித்தந்தால் புரியவைக்க முடியும் என்பதை அறிவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே, அவரது புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது.

2018-ல் கூட, பள்ளிகளில் கணினி இல்லாதது ஆச்சரியத்தை தருகிறது என்று விமர்சித்து வரும் பொதுமக்கள், அந்த பள்ளிக்கு கணினி மற்றும் மடிக்கணினி வழங்க முன்வந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில், பல பள்ளிகள் இதுபோன்று உள்ளதாகவும், அவைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யப்போவதாகவும், ஆசிரியர் க்வாட்வோ ஹாட்டிஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

POPULAR POSTS